ஆலோசகர் குறித்து

ஆலோசகர் குறித்து

ஆண்டாள் அன்பழகன் கிருஷ்ணகிரி மாவட்டம், இம்மாவட்டம் குறிஞ்சி நிலப்பகுதியில் மலையும் மலை சார்ந்த இடமாக விளங்குகிறது. காவேரிப்பட்டினம் அருகில் மாதனூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். இடங்கள் சம்பந்தமாக தேடல் அதிகமாக இருந்தபோது 15 வருடம் எனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளை வாஸ்து ரீதியாக எனக்குத் தெரிந்ததை கூறிவந்தேன் அது மேலும் என்னுடைய சொந்த வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு காரண காரியங்களை ஆராய திரு ஆண்டாள் சொக்கலிங்கம் அவர்களின் ஆண்டாள் வாஸ்து குழுமத்துடன் இணை ஆரம்பித்தேன். இங்கு பரிகாரம் மற்ற வாஸ்து முறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது இதை நோக்கி மேலும் கேட்க கேட்க அதற்கான தொடர்புகளையும் கோயில்களையும் இடங்களை மாறாக ஆராயும்போது நான் இப்போது நூற்றுக்கணக்கான மக்களை சென்று அவர்களுடைய தீர்வுகளுக்கு வழங்கும் போது அதனுடைய தீர்வுகள் உடனடியாகத் இருக்கின்றது என்பதை ஆராய்ந்து அவர்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை உணரும்போது எனக்கு மேலும் இதன்மூலம் ஆர்வமூட்டி எங்கள் குடும்பமும் இணைந்து செயல்பட்டு மக்களுக்கான தீர்வுகளை கூறி வருகிறது இப்போது ஆண்டாள் வாஸ்து படி வீடு கட்டுவதற்கான உன்னதமானது சிறந்த ஆண்டாள் வாஸ்து நிபுணர் வலம் வருகிறேன்.